ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில், ஒரே நிற சீருடை அணிந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் கலந்து கொண்டு மூன்று மணி நேரம் தொடர்ந்து ஆடிய வள்ளி கும்மி நடன நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்த...
புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்குவாரி பாறைக்குட்டையில் குளித்துக் கொண்டிருந்த இரட்டை சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம் கொட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்-அழகு தம்பதியி...
காஞ்சிபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து தப்பி ஓடிய ஆறு சிறுமிகளில் 2பேர் மீட்கப்பட்டனர்.
பிள்ளையார்பாளையம் அருகே இயங்கி வரும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 6 ...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் அரசு காப்பகத்தில் இருந்து ஆறு சிறுமிகள் தப்பியோடியது குறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிள்ளையார்பாளையத்தில் ...
புதுச்சேரியில் 5 சிறுமிகளை கொத்தடிமைகளாக அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 6 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கீழ்சாத்தமங்கலத்தை சே...
கனடாவில் மதுகேட்டு ரகளையில் ஈடுபட்ட 8 சிறுமிகள், அதனை தட்டிக்கேட்ட 59 வயது நபரை, கத்தியால் குத்திக்கொலை செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, டொரண்டோ நகரில், சாலையில் சென்ற பெண்ணிடம் 8 சிறுமிகள் மது...
கிருஷ்ணகிரியில் இரண்டு சிறுமிகளை கடத்திய இரண்டு இளைஞர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
ஊத்தங்கரையை அடுத்த ஆனந்தூர் ரெட்டிபட்டியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை காணவில்லை என்ற புகாரின் ப...